Tuesday, January 24, 2006

மனிதர் உணர்ந்து கொள்ள...

"ஐ..ஐ... ஐ லவ் யூ ஸ்வேதா!"

ஸ்வேதாவின் கண்கள் விரிந்தது. அதில் கோபம் இல்லை. அதே சமயம் காதலும் இல்லை.

"ஸ்ரீ! நீ ரொம்ப குழம்பி போயிருக்கிற. உன்னோட ப்ராசசரை இந்த மாதிரி தேவையில்லாத ப்ரோக்ரம்களில் வீணடிக்காத!", ஸ்ரீயின் மெடாலிக் தலையில் செல்லமாக குட்டிவிட்டு ஸ்வேதா ஒயிலாக நடந்து சென்றது.